Posts

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online):29.10.25 ஜோலார்பேட்டையில் 10 ஆண்டுகளுக்குபின் சந்தித்து வாழ்த்து பரிமாறிய பத்திரிக்கை நண்பர்கள் தென்னிலை கதிர் புலனாய்வு மாதமிருமுறை இதழ் ஆசிரியரும், ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்புசங்க நிறுவன தலைவரும் ஊடக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தலைவருமான வி.எம். தமிழன் வடிவேல், 10 ஆண்டுகளுக்கு பின் புதன்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நேரில் சந்தித்து என்னிடம் வாழ்த்து (VELLOREHEADLINE EDITOR K.M.VARIYAR) கூறினார்

VELLOREHEADLNE

Image
VELLOREHEADLINE (online):29.10.2025 ஜோலார்பேட்டையில்  பத்திரிக்கையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பத்திரிக்கையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை பகல் தென்னிலை கதிர் புலனாய்வு இதழ் (மாதமிருமுறை) ஆசிரியர் சென்னை வி.எம். தமிழன்வடிவேல் தலைமையில் நடந்தது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர் வேலூர் வாரியார், உதவி ஆசிரியர் வேலூர்ராஜ்பாபு, வாணியம்பாடி செய்தியாளர் ஆனந்த், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி செய்தியாளர்கள் பங்கேற்றனர்.

VELLORE

Image

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online): 22.10.25 சபரிமலையில் இந்து முறைப்படி ஐயனை தரிசனம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து, விரதம் இருந்து புதன்கிழமை பகல் 18 படி ஏறி இந்திய ஜனாதிபதி முர்மு தரிசனம் செய்தார். இன்று மற்ற பக்தர்கள் தரிசனம் செய்யவில்லை.. சன்னிதானம் சுற்றி பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது  by variyar

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online): 21.10.25 வாணியம்பாடி அடுத்த புல்லூர் (ஆந்திரா) அணையிலிருந்துகனகநாச்சியம்மன் கோயில்செக்டேமிலிருந்து பாலாற்றிற்கு வெள்ளம் தமிழக - ஆந்திர எல்லையான வாணியம்பாடி அருகே உள்ள (கனகநாச்சியம்மன் கோயில்) புல்லூர் செக்டேமிலிருந்து ஆர்பரித்து வரும் வெள்ளம்... இதனால் பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online). 14.06.2025 சுதந்திர போராட்ட வீரர் முத்துசாமி அச்சாரியின் 120 -வது பிறந்தநாள் விருதுநகர் இரட்டையர்களில் ஒருவர் காமராஜரின் நெருங்கிய நண்பருமான சுதந்திர போராட்ட வீரர் K.S.முத்துசாமி ஆச்சாரியாரின் 120 - வது பிறந்தநாள்(இன்று) கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.அகில இந்திய விராட் விஸ்வகமா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு (AIVF )தேசிய செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online): 13.10.2025 வேலூரில் திபாவளி முன்னிட்டு பட்டாசு விற்பனையை துவக்கிவைத்த கலெக்டர் சுப்புலெட்சுமி வேலூர் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனையை பட்டாசு வெடித்து கலெக்டர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்தார். அருகில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணை ஐயப்ப துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.....by variyar