காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

காட்பாடி சித்தூர்பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்


வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு தாயார், பெருமாளுக்கு பால்,தயிர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு அலங்காரம் செய்துவிசேஷ பூஜையுடன் திருவோண தீபம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஏற்றப்பட்டது.
பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.
அலங்காரத்தை கோயில்பட்டாச்சாரியர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்