வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோபாலில் சனிப்பிரதோஷம்


வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், தேன், ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி மற்றும் ஈஸ்வரன், அம்மனை தரிசனம் செய்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்