வேலூரில் 100.4 டிகிரி வெய்யில், பொதுமக்கள் அவதி

வெய்யிலூர் என்கின்ற வேலூரில் துவங்கியது 100 டிகிரி பாரநீட் வெய்யில்

பொதுமக்கள் அவதி
வேலூர் என்றாலே வெய்யில் என்பது அனைவருக்கும் தெரியும். நேற்று முன்தினம் வேலூரில் ஓரளவு மழை பெய்தது. அதன் காரணமாக இரவு குளிர்ந்த காற்று வீசியது.
இந்த நிலையில் இன்று 27 -ம் தேதி திங்கள்கிழமை முதல் வெய்யில் அடிக்கதுவங்கியது.
அதன்படி  வேலூரில் 38 டிகிரி செல்சியஸ் அதாவது 100.4 டிகிரி பாரன்நீட் வெய்யில் பதிவு துவங்கியது.
பொதுமக்கள் வெய்யில் தாக்கத்தை ஏற்க ஆரம்பித்துவிட்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்