வேலூரில் இந்து அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்களுக்கு புத்தொளிப் பயிற்சி நிறைவு

வேலூரில் இந்து அறநிலைத்துறை சார்பில் அர்ச்சகர்களுக்கு புத்தொளி பயிற்சி நிறைவு விழா


வேலூர் தோட்டப்பாளையம் நாராயணரெட்டி திருமணமண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள். ஓதுவார்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக புத்தொளிப் பயிற்சி நடந்தது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்து அறநிலைத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நா. அசோகன், உறுப்பினர் நீதி, கவுன்சிலர் முருகன், கோயில் செயல் அலுவலர் பரந்தாமகண்ணன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்