ஆம்பூர் பஸ் நிலையத்தில் இரவில் தாலி கட்டி திருமணம் செய்த ஜோடி, போட்டோ வைரல்

ஆம்பூர் பஸ் நிலையத்தில் இரவில் தாலி கட்டி திருமணம் செய்த காதல் ஜோடி
போட்டோ வைரல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று 14-ம் தேதி இரவு 8.30 மணியளவில் சுடிதார் அணிந்த இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவர், நின்றுகொண்டு இருந்த பஸ்சிற்கு பின்னால் திடீரென்று அந்த சுடிதார் பெண்களின் கழுத்தில்தாலி கட்டிக்கொண்டு ஜாலியாக புறப்பட்டு சென்றனர்.
இந்த போட்டோ தற்போது அப்பகுதியில் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இதுகுறித்து பஸ் நிலையத்தில் தாலி கட்டிக்கொண்ட இளஞ்ஜோடிகளை ஆம்பூர் நகர காவலர்கள் தேடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்