காட்பாடி சித்தூர் பஸ் நிலைய ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலிப்பு

காட்பாடி சித்தூர் பஸ் நிலைய ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆசி


வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு
தங்ககவசம் மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு அர்ச்சனை, நெய்தீபாராதனை நடத்தப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அலங்காரத்தை கோயில்பட்டாச்சாரி கண்ணன் செய்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்