வேலூர் மாநகராட்சியில் ஆய்வு கூட்டம் நடத்திய அமைச்சர்கள்
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசின் திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், அந்த பணிகளை மாவட்டம்தோறும் சென்று ஆய்வு செய்த மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
துறை அமைச்சர்களும் மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சி பணிகளை தீவிரபடுத்தி வருகின்றனர்.
அதன்படி வேலூர் மாநகராட்சியின் திட்டப்பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வேலூர் மாநகராட்சி முதல்மண்டலத்தில் அம்ரூத்திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, மதி நகர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
Comments
Post a Comment