காட்பாடி தாலுகா அலுவலக வாயிலில் வி.ஏ.ஓக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
வி.ஏ.ஓ. படுகொலை கண்டித்து

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தீனதயாளன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலுர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க துணை தலைவர் அன்பரசன் உள்ளிட்ட காட்பாடி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்