காட்பாடி வண்டறந்தாங்கலில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் கிராமசபை கூட்டம்
அதிமுக தலைவர் ராகேஷ் பங்கேற்பு


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் அப்பகுதியில் உள்ள மோட்டூரில் நடைபெற்றது.
அதிமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் எஸ்.பி.ராகேஷ் தலைமையில் நடந்தது.
இதில் பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோபி, தீபா, தனலட்சுமி, அல்போன் ஷா, ப்ரஷீலா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்