வேலூர் மாவட்ட எஸ். பி.யாக மணிவண்ணன் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளராக 25-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்புமணிவண்ணன் வேலூர் கலால் பிரிவில் ஏடிஎஸ்பியாக பணியாற்றினார்.
ஆவடி சரக துணை ஆணையராக இருந்தவர்.
இவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்