காட்பாடி அருகே 10 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

பொன்னையில் கேட்பாரற்று கிடந்த 10 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார்.


வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்திக்கு கிடைத்த தகவலின் படி காட்பாடி தாலுகா பொன்னையிலிருந்து சித்தூர் செல்லும் ரோட்டின் ஓரமாக கோட்பாரற்று (பதுக்கப்பட்டு கடத்த இருந்த) கிடந்த 10 மூட்டை ரேசன் (400 கிலோ) அரிசியை பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைத்தார். அருகில் திவாகர் உள்ளிட்டோர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்