நிலவை நோக்கி இந்தியாவின் சந்திராயன் - 3 வெற்றி பயணம்,

இந்தியாவின் சந்திராயன்- 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது !!! 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு எல்விஎம் 3 எம்4ராக்கெட் மூலம் சந்திராயன்- 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
3000 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் உள்ளன. பூமியிலிருந்து 3.34 லட்சம் கி.மீ தூரத்தில் உள்ள நிலவை நோக்கி இந்தியாவின் சந்திராயன் - 3 பாய்ந்தது.
இதன் வெற்றிக்கு பிரதமர் மோடி ட்வீட் செய்து உள்ளார்.
இது இந்தியாவுக்கு பெருமை !

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்