நிலவில் சந்திராயன் வெற்றி ஸ்ரீ விராட் விஸ்வகர்மா வாழ்த்து !!!

நிலவில் சந்திராயன்- 3 வெற்றி வாழ்த்து தெரிவித்த ஸ்ரீ விராட் விஸ்வகர்மா கூட்டமைப்பு !!! 

இந்தியாவின் இஸ்ரோவின் சந்திராயன் - 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தை இன்று 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக இறங்கியது. பணியை சில மணி நேரத்தில் துவக்க உள்ளது. இதன்மூலம் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா.
இதற்கு அகில இந்திய ஸ்ரீவிராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னையா ஆச்சாரி ஜெகதீஸ்வரன், பாரதப் பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்