வேலூர் கேரளசமாஜத்தில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தப்பூ கோலம் !!!

வேலூரில் ஓணம் பண்டிகை முன்னிட்டு கேரள சமாஜில் அத்தப்பூ கோலம் ! பெண்கள் கொண்டாட்டம் !!

கேரள இந்து மக்களின் மிக முக்கியமான சிறப்பான பண்டிகைகளில் ஓணம் பண்டிகை, உலகில் உள்ள அனைத்து கேரள மக்கள்  29-ம் தேதி அத்தப்பூ கோலம் போட்டுகொண்டாடி வருகின்றனர். 
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள வேலூர் கேரள சமாஜத்தில், வேலூர் வாழ் கேரள பெண்கள் அத்தப்பூ கோலம்போட்டனர்.
ஏற்பாடுகளை வேலூர் கேரள சமாஜ் நிறுவன தலைவர் தமிழ் நாடகச் சிற்பி வேலூர் ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்