இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடி பரணி !!

இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பரணி கிருத்திகை முன்னிட்டு விசேஷ அலங்காரம் !!! 

வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆடி பரணியை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை, செயல் அலுவலர் சங்கர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
பக்தர்கள் தரிசனம் செய்தனர். பகல் அன்னதானம் போடப்பட்டது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்