திருப்பதி -திருமலையில் 4-வது நாள் பிரம்மோற்சவம் !!!

திருமலையில் ராஜமன்னாராக கம்பீரமாக வலம் வந்த மலையப்பசுவாமி


திருப்பதி - திருமலை பிரம்மோத்ஸவத்தின் 4-வது நாளான இன்று காலை மலையப்பசுவாமிராஜமன்னாராக கம்பீரமாக காட்சியளித்து கல்பவ்ருக்ஷ வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.
புராணத்தின்படி, கல்பவ்ருக்ஷம் விருப்பத்தை வழங்கும் தெய்வீக மரமானது, விஸ்வகர்மா வரால் சொர்க்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள ஸ்ரீ மலையப்பசுவாமிக்கு பிரம்மோத்சவ வாகனமாக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்