திருமலையில் கோவிந்தா!கோவிந்தா! கோஷத்துடன் கருடன் மீது வலம் வந்த மலையப்பர்

திருப்பதி - திருமலை ஏழுமலையான் கருடசேவையில் மலையப்பசுவாமி வலம் வந்தபோது கோவிந்தா! கோவிந்தா! பக்தர்கள் முழுக்கம்!!!



திருப்பதி - திருமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5-வது நாள் தங்க, வைர, பச்சை மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருடவாகனத்தில் மாடவீதிகளில் மலைப்பசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விண் அதிர கோவிந்தா! கோவிந்தா! என்று முழுக்கமிட்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்