காட்பாடியில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார அலுவலர் சிவக்குமார் அதிரடி !!!

காட்பாடி பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க பயன்படுத்தப்படாத  3,400 டயர்கள் பறிமுதல் !!

சுகாதார அலுவலர் சிவக்குமார் அதிரடி !!!


வேலூர் மாநகராட்சி ஆணையர் இரத்தினசாமி உத்தரவுப்படி வேலூர் மாநகராட்சி 1-வது (காட்பாடி) மண்டலத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் 75 டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசுப்புழு உற்பத்தியாக கூடிய பயன்படாத டயர்களை அகற்றும் பணிகள் நடந்தது.
15 வார்டுகளில் 3, 400-க்கும் மேற்பட்ட டயர்களை பறிமுதல் செய்தனர்.
வீடுகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று 1-வது மண்டல மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்