வேலூரில் புரட்டாசி முதல் சனிக்கிழமை பொருமாளுக்கு விசேஷ பூஜை !!!

வேலூரில் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷ அலங்காரம்


புரட்டாசி மாதத்தில் பிரமோற்சவத்தில் திருப்பதி - திருமலையில் வெங்கடேசபெருமாள் ,மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி 7 நாள் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டது.
வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாளுக்கு முதல் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காலை மற்றும் மாலையில் வழிப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்