காட்பாடி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த வேலூர் கலெக்டர் !!!

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மழைநீர் வெளியேறுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட வேலூர் ஆட்சியர் 


வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மழை காலங்களில் மழைநீர் சாக்கடைநீருடன் சேர்ந்து பயணிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்து இருந்தது.இதுகுறித்து பல புகார் சென்றும் நடவடிக்கை இல்லை. இதனை வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேற்று  ஆய்வு மேற்கொண்டார்.
உடன் துணை மேயர் சுனில்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்