காங்கேயநல்லூர் அரசு மகளிர் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு செய்த சுகாதார அலுவலர் சிவக்குமார்!!
காட்பாடி காங்கேயநெல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதார அலுவலர் சிவக்குமார்.
வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உத்தரவின்பேரில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், 15 -வார்டுகளில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.
காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து பேசியபோது: உங்கள் வீட்டை சுற்றியும் பயன்படாத பொருள்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். உடன் சுகாதார பணியாளர்கள் செயல்முறை விளக்கம் காட்டினர்.
Comments
Post a Comment