VELLOREHEADLINES -online காட்பாடி ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் !!

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே இராமனின் பக்தனுக்கு தங்க கவச அலங்காரம்!

பக்தர்கள் வழிப்பாடு !!! 

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 1-ம் தேதி அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு காலை மற்றும் மாலை நெய் தீப ஆராதனை செய்யப்பட்டது.
பக்தர்கள் வழிப்பாட்டுக்கு பின் பிரசாத விநியோகம் நடந்தது.
அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்