பேர்ணாம்பட்டு அடுத்த ஆந்திர எல்லையில் வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு !!

பேர்ணாம்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு !! 

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே ஆந்திரா-கர்நாடகா எல்லை வனப்பகுதியில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்து உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்