VELLOREHEADLINES - காங்கேயநெல்லூரில் வாரியார் சுவாமியின் 30 - வது குருபூஜை !!!

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்த வாரியாரின் 30 -வது குருபூஜை !!! 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரை சேர்ந்தவர் இந்து ஆன்மீகவாதி கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
இவரது மறைவுக்கு பின் அவர் காங்கேயநெல்லூரில் கட்டிய முருகன் கோயில் எதிரில் திருஞான வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரின் 30 - வது குருபூஜை திருஞான வளாகத்தில் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட அவரின் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்