வேலூர்ஹெட்லைன் : வள்ளிமலை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் புதிய அன்னதான கூடம் கட்ட மண் பரிசோதனை !!!

காட்பாடி அருகே வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலிலில் நவீன அன்னதான கூடம் கட்ட மண் பரிசோதனை !! 

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கான நவீன அன்னதான கூடம் கட்டுவதற்கான மதிப்பீடு தயார் செய்ய மண் பரிசோதனை ஆய்வு நடந்தது.

சம்மந்தப்பட்ட அரசு துறை கட்டுமான பொறியாளர் ராதா பார்வையிட்டார். உடன் வள்ளிமலை கோயில் இந்து அறநிலைத்துறை மேலாளர் ராஜ்குமார் இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்