வேலூர்ஹெட்லைன்ஸ் : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் ஏ.சி.சண்முகம் நினைவுஞ்சலி !!!

டில்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் !! 


இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் 99 -வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்