VELLOREHEADLINES : நெல்லை, தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பிவைத்த ஏ.சி.சண்முகம் !!

சென்னை டாக்டர் எம்ஜிஆர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள்  !! 

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் நிவாரண பொருட்களை வழங்கி வாகனங்களை கொடி அசைத்து துவக்கிவைத்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்