VELLOREHEADLINES : தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் இல்லத்திற்குசென்று அஞ்சலி செலுத்திய ஏ.சி.எஸ்.!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்திய ஏ.சி.சண்முகம் !! 

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் லலிதா லட்சுமி சண்முகம், ஏ.சி.எஸ்.கல்வி குழும தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார், கட்சியின் செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், மணிமாலா ரவிக்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்