VELLOREHEADLINE : வேலூர் மாவட்ட கிரைம் காவல்துறை அதிரடி !!

ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டு கொடுத்த வேலூர் சைபர் கிரைம் போலீசார் !! 


வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த தனியார் மென்பொருள் பொறியாளர் விக்னேஷ்  செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை லிங்குசெய்த போது௹.2 லட்சம் அபேஸ் ஆனாது.
அதேப் போல் குடியாத்தம் எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த தனியார் மென்பொருள் பொறியாளர் சீனிவாசன் கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது.
இதனை வழக்கு பதிவு செய்த வேலூர் கிரைம் காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு எஸ்.பி. மணிவண்ணன் விக்னேஷ், சீனிவாசனிடம் வழங்கினார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்