VELLOREHEADLINES : வள்ளிமலையில் தேர்த்திருவிழா கோயில் கொடி ஏற்றம் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

காலையில் விசேஷ பூஜை செய்யப்பட்டு, வேதங்கள் முழுங்க மலைமேல் உள்ள கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, மேலாளர் ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்