VELLOREHEADLINE : காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம் வழங்கிய வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் அன்பு .

காட்பாடி செங்குட்டை புரட்டாசி மாத பெளர்ணமி முன்னிட்டு ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் !! 


வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் உள்ள ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் பெளர்ணமி மற்றும் அமாவாசை நாளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மதியம் நடந்த அன்னதானத்தை வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக உறுப்பினரும், ஆர்.கே. பில்டர்ஸ் உரிமையாளருமான அன்பு வழங்கினார்.
உடன் ஆசிரியர் (ஓய்வு) சச்சிதானந்தம் மற்றும் ஆர், கே. பில்டர்ஸ் ஊழியர்கள் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்