VELLOREHEADLINE : வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி கோயிலில் கார்த்திகை பூஜை

வேலூர் அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஐப்பசிமாத கார்த்திகை !! 


வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஐப்பசிமாத கார்த்திகை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்