வேலூர் தங்க கோயிலில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனா வழங்கிய சக்தி அம்மா

வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்ககோயில் வளாகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு சரஸ்வதியாகத்தில் பேனாவைக்கப்பட்டு சக்தி அம்மா வழங்கினார். உடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி மற்றும் பீட நிர்வாகிகள் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்