காட்பாடியில் திமுகழக பேராசிரியர் க.அன்பழகனின் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி

காட்பாடியில் க.அன்பழகன் நினைவுநாளை முன்னிட்டு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வேலூர் திமுக எம்.பி.


திமுகவின் மூத்த நிர்வாகி க.அன்பழனின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட க.அன்பழகனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
உடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலார்கள் வன்னியராஜா, பரமசிவம், முதலாவது மண்டல தலைவர் புஷ்பலதா, 1-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் அன்பு. மாநகர திமுக துணைசெயலாளர் தேவநேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்