காட்பாடி அடுத்த கரிகிரியில் சிறப்பு கிராமசபா கூட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் அதன் தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்தது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்த இந்த சிறப்பு கூட்டத்தில் கிராமங்களில் சுத்தமான குடிநீர் விநியோகம், மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதிக்கப்பட்டது. துணைத்தலைவர் பவுனு, கிராம வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment