காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் பக்தர்களுக்கு தங்ககவசத்தில் அருள்புரிந்த ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே தங்ககவச அலங்காரத்தில் பக்த ஆஞ்சநேயர்


வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தங்ககவசத்தில் அருள்பாலிப்பார்.

அதன் படி ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தங்ககவசம், வடைமாலை அணிவிக்கப்பட்டு காலை மற்றும் மாலை விசேஷ பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்