வள்ளிமலை சுப்பிரமணி கோயிலில் வள்ளியம்மைமுருகன் திருக்கல்யாணம்

காட்பாடி அடுத்தவள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் வள்ளியம்மை முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளி மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேர்த் திருவிழா கடந்த 2-ம் தேதி துவங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை முடிந்தது.
திங்கள்கிழமை காலை வள்ளியம்மை முருகன் திருக்கல்யாணம் காலை நடந்தது.
ஏரளமான பக்தர்கள் வள்ளி அம்மை மற்றும் சுப்ரமணியசுவாமிக்கு மொழிப் பணம் செலுத்தினர்.
ஏற்பாடுகளை அறங்காவலர்கள், அறநிலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE