வேலூர் சத்துவாச்சாரியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தலை திறந்த மாவட்ட செயலாளர் அப்பு

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 26-வது அதிமுக வட்ட கழகத்தின் சார்பில் ஆர்டிஓ சாலையில் வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் கொடி ஏற்றி நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
உடன் பொருளாளர் மூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் தாஸ், நவீன் உள்ளிட்ட பலர் உள்ளனர். ஏற்பாட்டை வேலூர் மாநகர 26-வது வட்ட அதிமுக செயலாளர் ஜி.கே.முரளி செய்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்