மே 1-தினத்தை முன்னிட்டு காட்பாடி கரிகிரியில் கிராம சபை கூட்டம்

கரிகிரியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற வேலூர் ஆட்சியர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் மே 1-தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது.
வேலூர் ஆட்சியர் குமாரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன்
காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், வருவாய்துறையினர், வட்டார வளர்ச்சிஅலுவலக ஊழியர்கள், சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவ துறையினர். கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை கரிகிரி பஞ்சாயத்து தலைவர் தேவராஜ் செய்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்