விருதம்பட்டு பாலாற்றங்ரையில் ஸ்ரீமுனிஸ்வர ஆலைய வளைவு நுழைவுவாயில் அடிக்கல்


வேலூர் அடுத்த விருதம்பட்டு பாலாற்றங்கறையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் நுழைவு வாயில் பூமி பூஜை விழா நடைபெற்றது.
 இதனை முன்னிட்டு ஸ்ரீ முனீஸ்வரருக்கு 108 பால்குடம் எடுத்து பாலாபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நகர நாட்டாண்மை வி .எம். கார்த்திக் விக்ரமன் முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில் நகர பொருளாளர் கருணா சிலம்பரசன், நகர தர்மகர்த்தாஎஸ். சந்துரு, நகர சொல்வாதி கே ராஜேஷ் ,மற்றும் நகர பொதுமக்கள், முன்னாள் நாட்டாண்மைக்காரர்கள் ,முன்னாள் பொருளாளர்கள், இளைஞர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்