இரத்தினகிரி முருகன் கோயிலில்வைகாசி கார்த்திகை பூஜை
வேலூர் அருகே இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை முருகப்பெருமானுக்கு வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜையை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment