திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆந்திர மாணவி பரதநாட்டியம் !!!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பரதநாட்டியம் ஆடியபடி சுவாமியை தரிசனம் செய்த ஆந்திர மாணவி !!! 


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலம் பிரசித்து பெற்றது.
உலக நன்மைக்காக ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பவ்யஹாசினி என்ற பரதநாட்டிய பெண் கலைஞர் 14 கி.மீட்டர் கிரிவலப்பாதை பரதம் ஆடி வலம் வந்து பின்பு சுவாமி தரிசனம் செய்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்