வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷம் !!
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அங்கு உள்ள நந்திக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பின் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபராதனை காண்பிக்கப்பட்டது.
ஏரளமான பக்தர்கள் நந்தி மற்றும் ஜலகண்டேஸ்வரர், அம்மனை தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment