வேலூர் DKM மகளிர் கல்லூரியில் முத்தமிழ்மன்ற விழா !!!

வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் நடந்த முத்தமிழ் விழாவில் பங்கேற்ற வெ.இறையன்பு !!! 


வேலூர் சாய்நாதபுரத்தில் இயங்கிவரும் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் தமிழ்துறை திருவள்ளூவர் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் மணிநாதன் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் சுஜாதா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.
சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன், தமிழறிஞர் பதுமனார், கல்லூரி பேராசிரியைகள், முத்தமிழ்மன்ற நிர்வாகிகள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்