வேலூர் பத்திரிக்கையாளர் ராஜ் மறைவுக்கு VELLOREHEADLINES -சார்பில் ஆழ்ந்த இரங்கல் !

பத்திரிகையாளரும், தமிழ்மலர் யூ டியூபருமான பா.ரமேஷ் ஆனந்தராஜ்  உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் வேலூர் விருதம்பட்டு பாலு நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 17.08.2023 ஆம் தேதி இன்று மாலை 3.30 மணி அளவில் டோல்கேட் கல்லரைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும். நண்பர் ரமேஷ் ஆனந்ராஜ் மறைவுக்கு VELLOREHEADLINES - சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்