ஆந்திராவிற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் !!!
காட்பாடி அருகே ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை வட்டாச்சியார் !!!
வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப் படி வேலூர் பறக்கும் படை தனி தாசில்தார் விநாயமூர்த்திக்கு வந்த ரகசிய தகவலில் காட்பாடி தாலுகா பொன்னை கீரை சாத்து பஸ் நிறுத்தத்தில் இரவில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஓட்டுநர் உதவியுடன் பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் கிடங்கில் ஒப்படைத்தனர்.
Comments
Post a Comment