ஆந்திராவிற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் !!!

காட்பாடி அருகே ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை வட்டாச்சியார் !!! 

வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப் படி வேலூர் பறக்கும் படை தனி தாசில்தார் விநாயமூர்த்திக்கு வந்த ரகசிய தகவலில் காட்பாடி தாலுகா பொன்னை கீரை சாத்து பஸ் நிறுத்தத்தில் இரவில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஓட்டுநர் உதவியுடன் பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்