காங்கேயநல்லூரில் அன்னதானம் துவக்கி வைத்த அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்

வேலூர் அடுத்த காங்கேயநல்லூரில் ராகவேந்திர கோயிலில் அன்னதானத்தை துவக்கிவைத்த மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் !!!


வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரியில் உள்ள செல்லியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமி பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் காங்கேயநெல்லூர் கே.பி.ரமேஷ் அன்னதானத்தை துவக்கிவைத்தார். அருகில் புகழனார் மற்றும் பலர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்