வேலூர்தங்ககோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு பூஜை !!!

வேலூர் ஸ்ரீபுரத்தில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் !!! 


வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் உள்ள வளாகத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று சக்தி அம்மா பல்வேறு வகையான அபிஷேகங்களை செய்தார்.பின்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்