குடியாத்தம்பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ & சிப்பந்தி கைது !!!

குடியாத்தம் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ மற்றும் சிப்பந்தி கைது !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மேகநாதன், தன்னுடைய விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழியிடம் மனு அளித்துள்ளார்.
இதில் விவசாயி மேகநாதனிடம், ஜெயமுருகன் ௹.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.
இதனிடையே மேகநாதன் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.
காவல்துறை அறிவுறுத்தலின் படி லஞ்ச பணத்தை வாங்கும்போது அதிரடியாக கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்